Wednesday, July 24, 2024
[td_block_social_counter facebook=”cirsl” custom_title=”SOCIAL MEDIA” twitter=”cirsl1″ manual_count_facebook=”1257″ manual_count_twitter=”459″]

9ஆவது சரத்து குறித்து அநுரவின் கருத்துக்களை  மையப்படுத்திய செய்தி திரிவுபடுத்தப்பட்டது

அநுரகுமார லண்டனில் ஆற்றிய உரையை முழுமையாக அவதானித்ததன் அடிப்படையில், அவரின் உரை தொடர்பில் தமிழில் வெளியிடப்பட்ட செய்தி தமிழ் மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் திரிபுபடுத்தப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம்...